எரியாத மின்விளக்குகள்

Update: 2022-07-11 17:48 GMT

செஞ்சி தாலுகா கொங்கரப்பட்டு கிராமம் 9-வது வார்டில் தெரு மின்விளக்குகள் கடந்த 8 நாட்களாக எரியவில்லை. இதனால் நாங்கள் இரவில் வீட்டை வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளோம். மேலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. ஆகவே எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும் செய்திகள்