ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-05 13:59 GMT
கரூர் மாவட்டம், வாங்கலி்ல் இருந்து இருந்து நல்லாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் மெயின் சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளத. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்