ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-05 13:56 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா பெட்டவாய்த்தலை திருமுருகன் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்