பகலில் எாியும் தெருவிளக்குகள்

Update: 2022-09-05 12:32 GMT

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து காமநேரியில் சில தெருவிளக்குகள் பகலிலும் தொடர்ந்து எரிகின்றன. தொடர்ந்து பல வாரங்களாக இவ்வாறு எரிகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இரவில் மட்டும் தெருவிளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்