ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-02 16:59 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தென்வடல் புது தெருவில் உள்ள மின்கம்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடுமோ என இந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறும் முன் ஆபத்தான பழைய மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்