புகார் பெட்டி எதிரொலி

Update: 2022-09-02 14:15 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் திருவரங்கம் அரங்கநாதா் ஆலயத்தின் முன்பு உயர் கோபுர மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த கிடந்ததால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி நேற்று தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை பாதுகாப்பான முறையில் மூடினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்