திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-09-01 12:38 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் திருவரங்கம் அரங்கநாதார் ஆலயத்தின் முன்பு உயர் கோபுர மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்து கிடப்பதால், அப்பகுதியில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் திறந்த கிடக்கும் மின் இணைப்பு பெட்டியை தகுந்து முறையில் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்