ஆபத்தான மின்சார கேபிள்

Update: 2022-07-10 14:39 GMT
சென்னை பம்மல் முத்தமிழ் நகர் தந்தை பெரியார் தெருவில் உள்ள பெருமாள் கோவில் அருகே இருக்கும் சாலையில் மின்சார கேபிள் அறுந்து கீழே கிடக்கிறது. ஆபத்தை உணராமல் மக்களும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த பகுதி குழந்தைகள் நடமாடும் இடம் என்பதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான மின்சார கேபிளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்