சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-08-30 17:05 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளப்பட்டி கிராமம் சாமிபுரம் காலனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தெருவில் குழந்தைகள், பெரியவர்கள் தெருவில் நடமாட அச்சப்படுகிறார்கள். மழை பெய்தால் அவ்வப்போது மின்கசிவும் இந்த கம்பத்தில் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்