ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் ஊராட்சியில் பேச்சிஊருணி கரையில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது இதனால் இந்த டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.