எரியாத தெரு மின் விளக்குகளால் அவதி

Update: 2022-08-30 14:43 GMT
Main Head:
மணல் கொள்ளை தடுக்கப்படுமா?



Story
திருநாவலூர் கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது .இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்