தெரு மின்விளக்கு அவசியம்

Update: 2022-08-30 14:22 GMT
செஞ்சி விழுப்புரம் சாலை பஸ் நிறுத்தத்தில் தெரு மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு தெரு மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்