பழுதான தெருவிளக்கு

Update: 2022-08-29 16:23 GMT

கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் பல தெருவிளக்குகள் பழுதாகி விட்டன. இரவில் தெருவிளக்குகள் எரியாததால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்