எரியாத தெருவிளக்கு

Update: 2022-07-09 19:01 GMT

மதுரை மாவட்டம் பரவை கிராமத்தில் வளவன்நகர் பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இருட்டை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது.மேலும் இரவு நேரங்களில் சாலையில் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகனஓட்டிகள் அச்சஉணர்வுடனே சாலையில் பயணிக்கின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள தெருவிளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்