மின்கம்பத்தை ஆக்கிரமித்த கொடிகள்

Update: 2022-08-27 10:59 GMT

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. இதன் விளைவாக செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி அங்குள்ள மின்கம்பத்தை கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. மின் கம்பியில் கொடிகள் படர்ந்துள்ளதால் மின்கசிவு ஏற்பட்டு, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கொடிகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்