மின்கம்பத்தால் விபத்து அபாயம்

Update: 2022-08-26 14:34 GMT
திருக்கோவிலூர் அருகே எடையூர் கிராமத்தில் உள்ள கூவனூர் மெயின் ரோட்டில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் நிற்கிறது. இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மின் விபத்து ஏற்படும் முன் அந்த மின்கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்