கோபுர விளக்குகளை சரிசெய்ய வேண்டும்

Update: 2022-08-25 13:44 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் பஸ் நிறுத்தத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் உள்ளன. அதில் 2 விளக்குகள் மட்டுமே ஒளிர்கின்றன. மீதமுள்ள மின்விளக்குகள் ஒளிர்வதில்லை. அதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லை. எனவே அங்கு ஒளிராத மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்