ஆபத்தான நிலையில் உள்ள சுவிட்ச்

Update: 2022-08-25 12:35 GMT
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தெரு விளக்கின் சுவிட்ச் மின் கம்பத்தின் அடிப்பாகத்தில் வைத்துள்ளதால் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் , கால்நடைகள் உட்பட இதில் சிக்கி அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடகாடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்