மின்வயர்களை உரசும் மரக்கிளைகள்

Update: 2022-08-24 14:59 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா தேரிருவேலியில் உள்ள மின்கம்பம் பராமரிப்பின்றி மரக்கிளைகள் மின்வயர்களில் உரசியபடி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் விபரீதம் ஏதும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதற்கு முன்பு மரக்கிளைகளை வெட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்