மின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-08-24 14:38 GMT

ஆவடி கன்னிகாபுரம் காந்தி குறுக்குத் தெருவில் அமைந்துள்ள மின்விளக்கில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் இரவு வேளைகளில் பொதுமக்களும் பகுதிவாழ் மக்களும் துன்பப்படுகிறார்கள். இருள் சூழ்ந்து, பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்விளக்குகள் அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:  இப்பகுதியில் பல முறை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

மேலும் செய்திகள்