பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுகுறிச்சி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு குறைவான மின்சாரம் வருவதால் அடிக்கடி வீடுகளில் மின்சாத பொருட்கள் பழுதாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.