எரியாத தெருவிளக்கு

Update: 2022-08-23 16:12 GMT

தேனி மாவட்டம் கெ.கல்லுபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இரவில் அந்தபகுதி இருளில் மூழ்கிவிடுவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு சரிசெய்து எரியவைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்