தேனி மாவட்டம் கெ.கல்லுபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இரவில் அந்தபகுதி இருளில் மூழ்கிவிடுவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு சரிசெய்து எரியவைக்க வேண்டும்.
தேனி மாவட்டம் கெ.கல்லுபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இரவில் அந்தபகுதி இருளில் மூழ்கிவிடுவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு சரிசெய்து எரியவைக்க வேண்டும்.