திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் வடிகால்வாய் கட்டப்படுமா?
காஞ்சி, கலசப்பாக்கம்
தெரிவித்தவர்: சக்திவேல்
திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் மழைப் பெய்தால் சாலை முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. காஞ்சி பகுதியில் சாலையோரம் இரு பக்கமும் மழைநீர்வடி கால்வாய் கட்டப்படுமா?
-சக்திவேல், கலசபாக்கம்.




