வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த தேதியை எழுதி வைப்பார்களா?
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை
வேலூர் மாநகராட்சியில் வார்டு எண்: 4 மற்றும் 1-ல் செங்குட்டை பகுதியிலும், கல்புதூர் ராஜீவ் காந்தி நகர் பகுதிகளிலும் பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இந்தக் குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட காலத்தில் சுத்தம் செய்வது வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்த நாள் அடுத்த சுத்தம் செய்யும் நாள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஆனால், செங்குட்டை வார்டு எண்:4-ல் அமைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டிக்கு கீழ் இந்த விவரம் எழுதப்படாமல் உள்ளது. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த விவரம் எழுதி வைப்பார்களா?
-பி.துரை, கல்புதூர்.