வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார முறையில் குடிநீர் வினியோகம் செய்வார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: அ. அன்பழகன்
வேலூர் காகிதப்பட்டரை எல்.ஐ.சி. காலனி பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தக் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலை கடந்த மூன்று மாதங்களாக தொடர்கிறது. வேலூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து தூய்மையான மற்றும் சுகாதார முறையில் குடிநீர் வினியோகம் செய்யுமா?
-அ. அன்பழகன், வேலூர்.




