வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: வேலன்
வேலூர் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகிக்கும் போதெல்லாம் அவ்வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி சாலை ஓரங்களில் தேங்கி காணப்படுகிறது. மேலும் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொதுமக்கள் கற்களை வைத்துள்ளனர். இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





