வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
பள்ளிகொண்டா, அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
பள்ளிகொண்டா அருகே பள்ளிக்குப்பம் ஊராட்சியில் புத்தர்நகர், அண்ணா நகர், முள்ளிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 2018-19-ம் ஆண்டு ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ெபாதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வண்டும்.
-மணி, பள்ளிகொண்டா.