இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மூடப்படாத குடிநீர் குழாய் பள்ளம்
காரை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: நித்தியானந்தம்
ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு காரை ஏஜென்ட் பெருமாள் தெருவில் கடந்தசில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் சரி பார்ப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளம் அப்படியே உள்ளது, இன்னும் மூடவில்லை. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் தடுமாறி விழ வாய்ப்புள்ளது. பள்ளத்தை மூட வேண்டும் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நித்தியானந்தம், காரை.





