வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு நன்றி
சிறுகளம்பூர், வேலூர்
தெரிவித்தவர்: விக்னேஷ்.கு
வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுகளம்பூர் கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியின் குழாய்கள் உடைந்த நிலையில் இருந்தன. அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் உடைந்த குழாய்கள் உடனடியாக மாற்றப்பட்டன. நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் கிராம மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.