இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்
பரமேஸ்வரமங்களம், சோளிங்கர்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
நெமிலி ஊராட்சிக்கு உட்பட்ட பரமேஸ்வரமங்கலம் பழைய காலனி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி வெளியேறாமல் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் குழந்தைகளும், முதியவர்களும் வெளியே வர முடியாமல் அச்சப்படுகின்றனர். தேங்கிய மழைநீரில் கொசு உற்பத்தி, விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. அந்தப் பகுதி முழுவதும் நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி இருக்கும் மழைநீரை அதிகாரிகள் அகற்றுவார்களா?
-ராம்குமார், அரக்கோணம்.





