வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் நீரால் மக்கள் அவதி
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: சூரியமூர்த்தி
வேலூர் கோட்டை நுழைவு வாசலில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடிந்து செல்ல வழி இல்லாததால், தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் செல்லும்போது, அதன் அருகில் நடந்து செல்லும் மக்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து தெளித்து விடுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய தண்ணீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சூரியமூா்த்தி, வேலூர்.





