பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் தொட்டி
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் வட்டம் செங்குணம் புது கருப்புசாமி கோவில் தென்பகுதி தார்சாலையில் இருந்து ஐ.டி.ஐ. செல்லும் வழியில் உள்ள சுடுகாட்டில், 2023-24-ம் ஆண்டு கிராம ஊராட்சி பொது நிதியில் இருந்து ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின்மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த தண்ணீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாததால், பல்வேறு தேவைகளுக்கு இதை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





