சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மழைநீர் கால்வாய் மூடி
தியாகராயநகர், சென்னை
தெரிவித்தவர்: சிவா
சென்னை தியாகராயநகர், பிஞ்சாலா சுப்ரமணியம் தெருயில் உள்ள மழைநீர் சேகரிப்பு கால்வாயின் மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும் ஆபத்தான முறையில் இருப்பதால் சாலையில் செல்லும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கிறது, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





