கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுலா பயணிகள் அவதி
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ் சந்திரசேகரன்
கன்னியாகுமரி திருவேணி சங்கமம் பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் தண்ணீர் வருவதில்லை. மேலும் இலவச கழிவறைகளில் கதவுகள் சேதமடைந்து, முறையாக பராமரிக்கப்படாமலும் சுகாதரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், கழிவறைகள் ஆகியவற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.





