பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் அண்ணா நகரில் 2020-ல் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் இயந்திரம் பழுதடைந்து தற்போது முற்றிலும் முடங்கியுள்ளது. ரூ.5 நாணயம் செலுத்தி தங்கு தடையின்றி குடிநீர் பெற்று வந்த பொதுமக்கள், இந்த பழுது காரணமாக கடந்த சில நாட்களாக சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் பழுதுகளை உடனடியாகச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





