நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் தட்டுப்பாடு
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஜினிகாந்த்
பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட ரேஞ்ச்-1 பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணாக பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீருக்காக நீண்ட தொலைவுக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அந்த பகுதியில் சீராக குடிநீர் வினிேயாகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.




