சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழாய் உடைந்து வெளியேறும் குடிநீர்
கொரட்டூர், சென்னை
தெரிவித்தவர்: பிரகாசன்
சென்னை, கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ 39-வது தமிழ்நாடு குடிநீர் வாரியக் குடியிருப்பு எதிரில் உள்ள சாலையில் சில நாட்களாக சாலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்து அதில் இருந்து குடிநீர் வெளியேறிவருகிறது. இதனால் குடிநீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு உருவாகும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




