நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்பணை சேதம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைகொல்லியில் தடுப்பணை ஒன்று உள்ளது. இந்த தடுப்பணையில் தேங்கும் தண்ணீரை விவசாயம் உள்பட பல்வேறு தேவைகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த தடுப்பணை ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வெறியேறி வீணாகி வருகிறது. இதன் காரணமாக போதிய அளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடிவது இல்லை. எனவே அந்த தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.




