கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்க வேண்டும்
தெற்கு தாமரைகுளம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ஜேசு செல்வ பிரோஸ்மின்
தென்தாமரைக்குளம் ஊரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தெருவில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. அதன் வேலை முடிந்த பின் சாலை சீரமைக்கப்பட்டது. அப்போது சாலை உயரமாக போடப்பட்டதால் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தெரு குழாயில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜேசு செல்வ பிரோஸ்மின், கன்னியாகுமரி.





