நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நீரோடையை ஆக்கிரமித்த புதர்கள்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: ரகு, கோத்தகிரி
கோத்தகிரி அருகே வ.உ.சி. நகர் பகுதியில் நீரோடை ஒன்று செல்கிறது. இந்த நீரோடையில் வரும் தண்ணீரை நம்பி அப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. இதனால் நீரோட்டம் தடைபட்டு இருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த நீரோடைைய தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





