கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை தூர்வார வேண்டும்
திங்கள்சந்தை, குளச்சல்
தெரிவித்தவர்: -வர்கீஸ் மரியான்
திங்கள்நகர் அருகே மாங்குழி ஆற்றின் கரை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏமான் குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை அப்பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும், குளத்தை சுற்றியுள்ள ஏராளமான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. தற்போது இந்த குளம் முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து புதர்மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.





