கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நீரோடையில் கழிவுநீர்
கிணத்துக்கடவு, கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: ரங்கராஜூ
கோவை சிறுவாணி மெயின்ரோடு காருண்யா நகர் அருகே செரும்புபள்ளம் நீரோடை உள்ளது. இந்த நீரோடைக்கு, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நொய்யல் ஆற்றின் கிளை ஆறு உற்பத்தியாகி தண்ணீர் கொண்டு வருகிறது. ஆனால் நீரோடையில் பாலம் அருகில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அங்கு கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.




