செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உடைந்தநிலையில் குடிநீர் குழாய்
காயரம்பேடு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்தநிலையில் பரிதாபமாக உள்ளது. பல்வேறு குடும்பங்களுக்கு நன்னீர் ஆதாரமாக இருந்த இந்த குடிநீர்குழாயில் தற்போது பொதுமக்களால் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியவில்லை. உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் வீணாகி சாலையில் குளமாக தேங்கியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி துறை அதிகாரிகள் குடிநீர் குழாயின் உயரத்தை அதிகரித்து பொதுமக்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யவேண்டும்.