சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்!
திரு.வி.க. நகர், சென்னை
தெரிவித்தவர்: சுரேஷ்
சென்னை திரு.வி.க. நகர் 76 மற்றும் 77-வது வட்டத்திற்குட்பட்ட அங்காளம்மன் கோவில் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, முனுசாமி தெரு பகுதிளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கர துர்நாற்றம், மேலும் கழிவு நீர் வெளியேற சரியான பாதை இல்லாததால் குடியிருப்புகளுக்குள் புகும் அவலம் நிகழ்கிறது. எனவே, கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறைஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.