கன்னியாகுமரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
சீரான குடிநீர் தேவை
பெருவிளை., நாகர்கோவில்
தெரிவித்தவர்: -முகம்மது சுஹைல் 
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் மாவிளை தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மாநகராட்சியில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் சீரான முறையில் கிடைப்பதில்லை. குடிநீர் வரும் நாட்களில் குழாயில் மிகவும் குறைவாக வடிகிறது. இதனால் பெண்கள் குடிநீர் பிடிப்பதற்காகவே பல மணிநேரத்தை செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சீரான முறையிலும், குழாய்களில் வேகமாக குடிநீர் வரும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





