கன்னியாகுமரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
விரைந்து சீரமைக்க வேண்டும்
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: C Ramdhas 
வடுகன்பற்று கூண்டு பாலத்தில் இருந்து பொற்றையடி செல்லும் நான்குவழிச்சாலை பகுதியில் தேவகுளம் உள்ளது. நான்குவழிச்சாலை பணியின் காரணமாக இந்த குளத்தின் மடையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மடையின் வழியாக பாயும் தண்ணீர் மூலம் சுமார் 30 ஏக்கர் பரப்பில் நெல்சாகுபடி நடைபெற்று வந்தது. தற்போது மடையில் சீரமைப்பு பணியால் தண்ணீர் நிறுத்தப்படுள்ளது. இதனால், நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் மடையின் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-ராமதாஸ், சந்தையடி.





