சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?
அமைந்தகரை, சென்னை
தெரிவித்தவர்: ராமலிங்கம்
சென்னை அமைந்தகரை வட அகரம் சாலையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர்வடிகால் முறையாக கூவம் ஆற்றில் இணைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மழைக்காலங்களில் இடுப்பளவுக்கு நீர் தேங்கும் அவலநிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினை சரிசெய்யப்படவில்லை என்றால், வருகிற மழைக்காலங்களில் இதேநிலை நீடிக்கும். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.