நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் வடிகால் வேண்டும்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூர் அருகே கல்லட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து விடுகிறது. அத்துடன் கழிவுநீர் கால்வாயும் இல்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.