சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
கே.கே.நகர், சென்னை
தெரிவித்தவர்: வேதநாயகம்
சென்னை கே.கே.நகர் ராணி அண்ணா நகர் வீட்டுவசதி வாரியம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மினி லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது வழங்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குடிநீரை பணம்கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே குடிநீர்வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.