பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடையும் நீர்த்தேக்க தொட்டி
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: ஜெயபாரதி
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகைகள் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மரம், செடி -கொடிகள் உள்ளிட்டவை வளர்ந்து வருவதால் இந்த நீர்த்தேக்க தொட்டி விரைவில் சேதம் அடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது முளைத்துள்ள செடி- கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.